“காலங்கள் பேசும் காவியங்கள்” கவிதை நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது
கவிதைக்களம் கவிபாவைக் குழுமத்தின் சார்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் வசந்த பதிப்பக அரங்கு எண் 590 இல், தொகுப்பாசிரியர் கலைமாமணி கவிபாவை கார்த்திக் தொகுத்த 10000 கவிதைகள்
Read More