உலகம்

உலகம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த நிலையில் புதுதில்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்..!

இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த நிலையில் புதுதில்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்  கண்டனம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி

Read More
உலகம்

வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்வு 1000 பேர் மீட்பு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை

Read More
உலகம்

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 64 ஆக உயர்வு  100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பு..!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 64 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும்

Read More
உலகம்

கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த “கலைஞர் 100 கவிதை” நூலில் இடம்பிடித்த பொத்துவில் அஸ்மின் கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த ”கலைஞர் 100 கவிதைகள் 100” கவிதை நூலின் அறிமுகவிழா (ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி 2024) மாலை 6.00மணிக்கு சென்னை

Read More
உலகம்

ஒக்ஸ்போர்ட் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் போட்டி..!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு போட்டியிட உள்ளார் ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கான்

Read More
உலகம்

ஓகஸ்போர்ட் பல்கலையின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் போட்டி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புகழ் பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு போட்டியிட உள்ளார் ஒக்ஸ்போர்ட் பட்டதாரியான சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கான்

Read More
உலகம்

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் : இலங்கை 84 ஆவது இடத்தில்…!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Read More
உலகம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு  முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடக் கோரி தமிழ்நாடு

Read More
உலகம்

தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.கார்கில் வெற்றி உரையில் பிரதமர் நரேந்திர மோடி

“கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு

Read More