உலகம்

உலகம்

உக்ரைன் – ரஷ்ய போர்; நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இன்று (23) மற்றும் நாளை (24) அபுதாபியில் முதல் முத்தரப்பு சந்திப்பில்

Read More
உலகம்

அவுஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி..!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

Read More
உலகம்

இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்..! ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மு. க. முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம்

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம் என ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின்

Read More
உலகம்

“காலங்கள் பேசும் காவியங்கள்” கவிதை நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

கவிதைக்களம் கவிபாவைக் குழுமத்தின் சார்பாக, சென்னை புத்தகக் கண்காட்சியில் வசந்த பதிப்பக அரங்கு எண் 590 இல், தொகுப்பாசிரியர் கலைமாமணி கவிபாவை கார்த்திக் தொகுத்த 10000 கவிதைகள்

Read More
உலகம்

காஸா சமாதான சபைக்கு டிரம்ப் தலைவர்

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியை நிர்வகிக்கவும் ஒரு புதிய சமாதான சபை (Board of Peace) அமைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில்

Read More
உலகம்

உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக திகழும் ரியாத்

பாலைவனத்தின் மத்தியில், அரேபிய வரலாற்றின் சுவாசமாகத் திகழும் ஒரு நகரம், இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் புதிய சாதனைகளைப் படைத்துவரும் ஓர் நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான

Read More
உலகம்

தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த இருவர் இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற போது கைது

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (47), அம்பாறை மாவட்டம் முகமது ஜெஸில்

Read More
உலகம்

ஈரானிலிருந்து வெளியேறுமாறு இந்தியர்களுக்கு வேண்டுகோள்.

ஈரானில் போராட்டம் காரணமாக அதிகரித்து வரும் பதற்ற நிலையினாலட அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்தி இந்தியர்களை வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
உலகம்

வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை

Read More
உலகம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

Read More