யஹ்யா சின்வர் ஹமாஸின் புதிய தலைவர்
காசாவில் உள்ள தனது உயர் அதிகாரியான யாஹ்யா சின்வரை தனது அரசியல் பணியகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
Read Moreகாசாவில் உள்ள தனது உயர் அதிகாரியான யாஹ்யா சின்வரை தனது அரசியல் பணியகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
Read Moreஎகிப்திலுள்ள உலக ஃபத்வா கவுன்சில்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வேகமாக மாற்றமடைந்துவரும் உலகில் ஃபத்வாக்களும் பண்பாடுகளும்’ எனும் தொனிப்பொருளிலான இரு நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடானது எகிப்தின்
Read Moreபங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன் புதிய பிரதமரை நியமிப்பதற்கான நடவடிக்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நோபல் பரிசு வென்ற முஹம்மத் யூனுஸை பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி வரும்
Read Moreபங்களாதேஷில் போராட்டம் தீவிரமடைந்தமையால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து இடைக்கால அரசை அந்நாட்டு இராணுவம் அமைத்துள்ளதாக பங்களாதேஷ் இராணுவத் தளபதி
Read Moreபங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி
Read Moreஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (05) குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreகேரள மண்சரிவில் மீட்புப் பணி 4ஆவது நாளாக தீவிரமடைந்து வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட
Read Moreஇலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர் உயிரிழந்த நிலையில் புதுதில்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி
Read Moreகேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை
Read Moreபலஸ்தீன் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயீல் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More