கட்டுரை

பாலைவனத்தின் புதுமை; சவூதி அரேபியாவின் சுற்றுலா வளங்களும், இயற்கை அழகும்

சவூதி அரேபியா என்றவுடன் பலரது நினைவுக்கு வருவது பாலைவனங்களும் எண்ணெய் கிணறுகளுமே. ஆனால் இன்று உலகிற்கு ஒரு புதிய பார்வையை அளித்து வருகிறது சவூதி அரேபியா. ஒரு

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலைச்சேனை மக்களுக்கு MUSLIM CHARITY உலர் உணவு உதவி வழங்கியது

மதுரங்குளி பாலைச்சேனை கிராமத்தில் வெள்ளப்பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு கிறிஸ்மஸ் கால நிவாரண உதவியாக MUSLIM CHARITY நிறுவனத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது வெள்ள அனர்த்ததினால் பல

Read More
உள்நாடு

கேகாலை- கரகோடாவில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வமதத் தலைவர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கினர்

இலங்கை தேசிய சர்வமத மதகுருமார் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வமதத் தலைவர்கள் 20/12/2025 அன்று கேகாலை மாவட்டத்தின் யதியந்தோட்டா பகுதியில் உள்ள கரகோடா கிராமத்திற்குச் சென்று தித்வா சூறாவளியால்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இரத்தினபுரி, காலி,

Read More
உள்நாடு

இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத்

Read More
உள்நாடு

“Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, Containers Transport Owners Association

Read More
உள்நாடு

புனித ரஜப் மாதம் இன்றிரவு ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்

Read More
உள்நாடு

தேசிய – மாகாண வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகள்; பிரதமர் ஹரிணி

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

இவ்வாண்டில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 22 இலட்சத்தைக் கடந்தது

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற

Read More