உள்நாடு

இன்றும் வரட்சியான காலநிலை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியம்

Read More
கட்டுரை

உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக திகழும் ரியாத்.!

பாலைவனத்தின் மத்தியில், அரேபிய வரலாற்றின் சுவாசமாகத் திகழும் ஒரு நகரம், இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் புதிய சாதனைகளைப் படைத்துவரும் ஓர் நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான

Read More
உள்நாடு

நிந்தவூரில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கல்..!

தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச

Read More
உள்நாடு

திகாமடுல்ல மீடியா போரத்தின் புதுவருட ஒன்று கூடலும் அங்கத்தவர்களுக்கு, பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும், ஒலுவில் வில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றது..!

திகாமடுல்ல மீடியா போரத்தின் பிரதித் தலைவரும் கல்முனை கல்வி வலய தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி எம் மூஸாவின் நெறிப்படுத்தலின் கீழ் போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளருமான

Read More
உள்நாடு

கண்டி கலஹா பகுதியில் பெறுமதி மிக்க மாணிக்க கற்பாறை..?

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்ட ஆலயப்பகுதியில் உள்ள பாராங்கல் ஒன்றில் பெறுமதி மிக்க நீல மாணிக்கம் ஒட்டி இருப்பதாக பெரும் பரபரப்பு

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற “அத்தீன் – ஹதீஸ் ஜிப்ரில் விளக்கம்” நூல் வெளியீடு..!

கொழும்பு இத்திஹாத் அஹ்லிஸ்ஸுன்னதி அமைப்பால் அரபுக் கல்லூரி உயர் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்திய கல்விக் கருத்தரங்குகளின் அரபு மொழி கையேடுகளின் தமிழாக்க நூல் ஞாயிற்றுக்கிழமை (2026-01-18) மாலை

Read More
விளையாட்டு

மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ண அறிமுகமும் பிரமுகர்கள் கௌரவிக்கும் நிகழ்வும்..! 21ம் திகதி நடைபெறும்..!

பேருவளை மருதானை பிரிமியர் லீக் – 2026 வெற்றிக் கிண்ணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டியின் வெற்றிக்கிண்ண அறிமுக நிகழ்வும் மருதானைப் பகுதியைச் சேர்ந்த

Read More
உலகம்

இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்..! ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மு. க. முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கடிதம்

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம் என ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அரசமைப்பு சீர்திருத்தங்களால் தமிழ் சமூகத்தின்

Read More
உள்நாடு

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வுக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையினரால் அடிக்கல் நாட்டப்பட்டது..!

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில்

Read More