உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் நடாத்தப்படாது.பரீட்சைகள் ஆணையாளர்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கசிய விடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று கேள்விகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முழு

Read More
உள்நாடு

ஒலுவிலில் தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை வேட்பாளர்களுக்கு வரவேற்பு

2024- பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கீழ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வேட்புமனு தாக்கலின் பின்னர் 2024.10.11 ம் திகதி

Read More
உள்நாடு

சீரற்ற காலநிலை ஏற்படுத்திய சேதங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களிலுள்ள 1,00,000துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

Read More
உள்நாடு

கடந்த மூன்று ஆண்டுகளில் தகராறுகள் காரணமாக 350 பெண்கள் கொலை

இலங்கையில் – கடந்த 3 வருடத்திற்குள் குடும்பத் தகராறுகள், மற்றும் கனவன் -மனைவிக்கிடையே ஏற்படும் தகராறுகள் Dometistic vioilence அல்லது காதலனால் கொலை, , கள்ள காதலர்

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கம்; மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செய்து வந்த சமூகப் பணிக்கு அதன் நிர்வாகக் குழுவால் அங்கீகாரம்

கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லங்கா முஸ்லிம் ஜனாஸா சேவை சங்கத்தின் மூலம் மேற்படி “மகரகம அபேக்ஷா வைத்திய சாலையின் நோயாளர்களுக்கும், உடன் இருக்கின்ற உதவியாளர்களுக்கும் 2007

Read More
உள்நாடு

இன்று கடும் மழை பெய்யலாம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேற்கு, வடமாகாணங்கள் மற்றும்

Read More
உள்நாடு

தந்தையின் அடக்கஸ்தலத்தில் தூஆபிராத்தனையின் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த ரஹ்மத் மன்சூர்…!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாகதிகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள்

Read More
Uncategorized

உள்நாட்டோடு முழு உலகையும் அரவணைக்கும் ஸிமி ஹோல்டிங் நிறுவனத்திற்கு அகவை இரண்டு நிறைவு

பேருவளை அரப் வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸிமி ஹோல்டிங் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் 2024 ஒக்டோபர் 06 ஆம் திகதி தனது ஆண்டை நிறைவு செய்து மூன்றாம்

Read More
உள்நாடு

அனுராதபுர நகரில் சிறுவர்களை தாக்கிய விடுதிப் பொறுப்பாளர் கைது.

அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள விசேட தேவையுடையோர் பாடசாலையின் விடுதியில் வசிக்கும் சிறுவர்களை தாக்கியதாக கூறப்படும் விடுதியின் காப்பாளர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் பிரதான கட்சிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள்

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை பிரதான கட்சிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் தொர்தலில் போட்டியிடுவதுடன் இன்னும் சில கட்சிகளிலும் சுயாதீன குழுக்களிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் இம்முறை

Read More