அரசியலிலிருந்து ஒதுங்க கெஹெலிய தீர்மானம்
அரசியலில் இருந்து சிறிது காலம் தான் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டி மாவட்ட
Read Moreஅரசியலில் இருந்து சிறிது காலம் தான் ஒதுங்கியிருக்கத் தீர்மானித்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டி மாவட்ட
Read Moreவடமத்திய மாகாண மஹா உமா செயற்திட்டத்திற்குட்பட்ட வாகனங்களில் எரிபொருள் திருடி விற்பனை செய்யும் பாரிய அளவிலான வியாபாரி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
Read Moreகம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் வேட்பாளர்கள் பெரும்பாலோர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாததால், மாவட்ட மக்களின் பிரச்சனைகளை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது எனவும், இது
Read Moreஎல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 26.10.2024 அன்று நடைபெற உள்ளது. அதன்போது, வாக்காளரின் இடது கையின் பெருவிரல் இல்லாத பட்சத்தில் வலது கையின் வேறேதாவதொரு விரலில் அடையாளமிட
Read Moreவட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி
Read Moreபாணந்தறை தெற்கு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கல்கொடை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஒரு ஆண் மற்றும் பெண்ணொருவரின் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பெண்ணின் சடலம் வீட்பின்
Read Moreகுடிநீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சிலர் இந்த பிளாஸ்டிக் போத்தல்களை தண்ணீர் சேமிப்புக்காக மீண்டும்
Read Moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று(15) கண்டிக்கு விஜயம் செய்தார். கண்டியில் அஸ்கிரிய ,மல்வத்த தேரர்களையும் சந்தித்து பல்வேறு
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கும் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் வேட்பாளர்களுக்குமிடையிலான கலந்துரையாடலொன்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் எதிர்வரும்
Read Moreஇலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை மேல் நீதிமன்றம் முன்னர் பிறப்பித்திருந்த பிடியாணையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்
Read More