உள்நாடு

பாடசாலையின் பெயரில் கெஹெலியவின் பெயர் நீக்கம்..!

கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.

Read More
விளையாட்டு

தொடரை வென்றது இலங்கை..!

மூன்று போட்டிகளைக் கொண்ட மேற்கிந்திய அணிக்கெதிரான ரீ20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. தொடர் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி தம்புள்ளையில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியை வென்று

Read More
உள்நாடு

சர்வதேச நாணய நிதியத்தின் வரிச்சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்..! -ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையை குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும். இவ்வாறான உடன்படிக்கையின் மூலம் மக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமைகள்

Read More
உள்நாடு

people’s friendly என்ற மக்களுடன் நட்புறவு கொண்ட பொலிஸ் சேவையொன்றையே பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்..! -பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்

பொது மக்கள் மக்களுடன் நட்புறவு கொண்ட (people’s friendly)பொலிஸ் சேவையொன்றையே எதிர்பார்க்கினறனர். ஆனால்  பொது மக்கள் தரப்பிலிருந்து பொலிசார் பக்கம் விரல் நீட்டப்படுகின்றது.குறை சொல்லப்படும் நிலைக்கு பொலிஸ்

Read More
உள்நாடு

“பென் கிளப்பின்” பாடல் போட்டியில் வெற்றி பெற்றோர்..!

அகில இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா பென் கிளப்பின், நான்காவது தேசிய மகாநாட்டை முன்னிட்டு  நடைப்பெற்ற கவிதை மற்றும் சிறுகதை போட்டிகளுக்கான முடிவுகள் ஏற்கனவே

Read More
உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்தில் 3 வாகனங்கள் மீட்பு..! ஒரு வாகனம் குறித்து தகவல் வழங்க மறுப்பு..!

நாடெங்கிலும் பல இடங்களில் கடந்த ஆட்சியாளர்களின் வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுளை ம ற்றும் ஓபனாயக பிரதேசங்களி ல் இருந்து 3 சொகுசு

Read More
உள்நாடு

எம்மை ஆளுகிறவர்கள் தகுதியானவர்களாக, ஊழல்வாதிகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும்..! -எஸ்.எம். சபீஸ்

எம்மை ஆளுகிறவர்கள் தகுதியானவர்களாக ஊழல்வாதிகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்காவை வெற்றிபெற செய்துள்ளார்கள். தொடர்ச்சியாக

Read More
உள்நாடு

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்பு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்..!

ஜம்மு-காஷ்மீர் புதிய முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

Read More
உள்நாடு

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நிவாரண உதவி வழங்கி வைப்பு..!

கொகமுல்ல, மெகொட, கொலன்னாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு இனம், சாதி அல்லது மதம் ஆகியவற்றை கடந்து, பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர்

Read More
உள்நாடு

ஊருக்கு எம்.பி என்றதெல்லாம் போதும். நல்லதொரு அரசியல் தலைவரை உருவாக்குங்கள்..! – எஸ்.எம்.சபீஸ்

முஸ்லிம்களுக்கு அடையாளம் பெற்றுத்தந்த மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் ஒரு தலைவனாக எல்லா மக்களையும் தன் குழந்தைகளாக நினைத்து கடமை புரிந்தார். அவரின் மறைவிற்கு பின் வந்த

Read More