உள்நாடு

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்த ட்ரோன்

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மீது புதன்கிழமை (23)பிற்பகல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா ஒன்று மின் உற்பத்தி நிலையத்தின் மீது விழுந்துள்ளது. இது தொடர்பான

Read More
உள்நாடு

ஐ.ம.சக்தியில் கம்பஹாவில் களமிறங்கும் சசிகுமார்

கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் 18ஆம் இலக்க வேட்பாளராக சசிகுமார் 2024ஆம் ஆண்டின்

Read More
உள்நாடு

கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்; பொதுஜன பெரமுன வேட்பாளர் ரிஷாட் மஹ்ரூப்

கண்டி மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் கொண்ட இடத்தில் தற்போது இரண்டு பிரதிநிதித்துவங்கள் மட்டுமே உள்ளன. எனவே இம்முறை கண்டி முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் சிந்தித்து வாக்களிக்க

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலயம் மாகாண மட்டப் போட்டியில் முதலிடம்

மாகாண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார். கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

அனைவருக்கும் “நான் இலங்கையன்” எனும் உணர்வு இருக்கின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக்

Read More
உள்நாடு

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவரை விஷேட அதிரடிப்படையினரினால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார். புத்தளம் கொட்டுக்கச்சி கல்குளம் பிரதேசத்திலுள்ள வீடொன்றை இன்று பிற்பகல் முற்றுகையிட்டு

Read More
உள்நாடு

புத்தளம் பாலாவி பகுதியில் பீடி இலை ஏற்றிச் சென்ற வாகனம் சிக்கின சந்தேக நபர்கள் தப்பியோட்டம்.

பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து இன்று அதிகாலை லொறியை முற்றுகையிட்டபோது லொறியை நிறுத்திவிட்டு சந்தேக

Read More
உள்நாடு

அருகம்பே பிரதேச பாதுகாப்புக்கு 500 படையினர்

அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை

Read More
உள்நாடு

வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி.பரிசோதனை செய்யப்படுகின்றனர்

வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி. பெரும்பாலும் ஆண் ஓரினச்சேர்க்கை காரணமாக எச் ஐ வி தொற்று பெருமளவில் அதிகரித்துள்ளது. கடலோர பாலியல் தொழிலாளர்கள் (Beach boys) பல்வேறு

Read More