உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவு பொதிகள் கையளிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கொழும்பு மாவட்டத்திலும் பல பகுதிகளில் வெள்ள நீர் மக்களின் குடியிருப்புக்ளுக்குள்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான திறமைகளும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை என்பதை

Read More
விளையாட்டு

சுழலில் மிரட்டிய பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும், இறுதியுமான போட்டியில் சுழலில் அசத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றதுடன்

Read More
விளையாட்டு

லூவிஸின் சதத்தால் மே.இ.தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி; இருப்பினும் தொடர் இலங்கை வசம்

இலங்கை அணிக்கு எதிராக 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் லிவிஸின் அதிரடி சதம் மற்றும் ருத்தர்பேர்டின் அரைச்சதம் ஆகியன கைகொடுக்க டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுக்களால்

Read More
உள்நாடு

வடக்குக்கான ரயில் சேவைகள் திங்கள் முதல் வழமைக்கு.

வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை திங்கள் முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற இலவச பாரம்பரிய நாட்டு வைத்திய முகாம்

கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச பாராம்பரிய நாட்டு வைத்திய முகாம் ஒன்று சனிக்கிழமை (26) கற்பிட்டி செடோ சிறீ லங்கா நிறுவனத்தின் தலைமையகத்தில்

Read More
உள்நாடு

சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது துணிச்சலுடன் களமிறங்கினோம்

கண்டி மாவட்டத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்பதும் அபாண்டம் இனிகலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் விளக்கம் கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளின் போது

Read More
உள்நாடு

சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மத்திய மாகாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்றான சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சீகிரியா சுற்று வட்டார ஹோட்டல்களுக்கான முன்பதிவுகளும்

Read More
உள்நாடு

கண்டியில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்

கண்டியிலும் கண்டியைச் சூழவுள்ள பல இடங்ளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைககள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சிறுபான்மை வேட்பாளர்கள் தத்தது பிரசார நடவடிக்கைககளில் தீவிரமாக ஈடுபட்டதை நேற்றைய

Read More
உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின..!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தி 17,295 (15) வாக்குகளையும்

Read More