பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயத் தேவையாகும்; ஐக்கிய தேசிய கட்டமைப்பு வேட்பாளர் சியாம் நாகூர்
பாரளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுகால வரையில் பதுளை மாவட்டத்தின் பெருங்குறையாகவிருக்கும் முஸ்லிம் பிரதிநதித்துவம் இல்லாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும். ஆக இக் குறைபாடானது நீக்கப்பட வேண்டும். இது
Read More