உள்நாடு

பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயத் தேவையாகும்; ஐக்கிய தேசிய கட்டமைப்பு வேட்பாளர் சியாம் நாகூர்

பாரளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுகால வரையில் பதுளை மாவட்டத்தின் பெருங்குறையாகவிருக்கும் முஸ்லிம் பிரதிநதித்துவம் இல்லாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும். ஆக இக் குறைபாடானது நீக்கப்பட வேண்டும். இது

Read More
உள்நாடு

தேர்தல் மேடையில் பெரும் வீராப்பு பேசினாலும் இன்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிடுகிறார்; ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். வரிச்சுமை

Read More
Uncategorized

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
உள்நாடு

அலைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரியுங்கள்; தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வேண்டுகோள்

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்; நமது நாட்டின் சம்பிரதாய அரசியல்

Read More
உள்நாடு

மாவட்டத்தில் சிறந்த பெறுபேறு; கீரகல தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

இரத்தினபுரி மாவட்டத்தில் க. பொ.த சாதாரண தரப்பரீட்சை யில் கடந்த பல வருடங்களாகச் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் இ/கீரகல தமிழ் வித்தியாலய மாணவர்கள் அதிபர் மற்றும்

Read More
உள்நாடு

ஜனவரியில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் இதுதொடர்பில் யோசனை

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுகளில் மொழி முக்கியத்துவத்தை மாற்றியமைக்க முயற்சிப்போம்; விஜித ஹேரத்

புதிய கடவுச் சீட்டில் உள்ள மொழி முக்கியத்துவம் தொடர்பிலும் கடவுச்சீட்டுக்குள் இருக்கும் புகைப்படங்கள் குறித்தும் இந்த அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித

Read More
உள்நாடு

“நான் உம்மாவோடு சினா செய்வதற்குச்சமம்” எனக்கூறியதாக இட்டுக்கட்டுபவர்களுக்கு இறைவனின் சாபம் உண்டாகட்டும்; அமீர் அலி

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தன் மீது முன்வைக்கப்பட்டு வரும் அபாண்டங்களுக்கு மனந்திறந்து பதிலளித்தார் அமீர் அலி. “நான் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து

Read More