உள்நாடு

நிந்தவூரில் நடைபெற்ற PCA அமைப்பின் சமாதான, சமூக ஒற்றுமைக்கான கூட்டம்

அண்மையில் நிந்தவூர் தோப்பு ரேஸ்டோரண்டில், நிந்தவூர் PCA அமைப்பின் (Peace and Community Action) Step 3 திட்டத்தின் கீழ் சமாதானம் மற்றும் சமூக ஒற்றுமையை கட்டியெழுப்பும்

Read More
உள்நாடு

மாலை வேளைகளில் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்

Read More
உள்நாடு

நாட்டில் உருவாகியுள்ள அரசியல் கலாசாரத்துக்கு ஏற்றதான பாராளுமன்ற கலாசாரத்துக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துக்குப் பொருத்தமான புதிய கலாசாரத்தைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

Read More
உள்நாடு

இவ்வாறு நடந்தால் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 11 ஆசனங்கள்

நாட்டில் அதிக வாக்காளர்களையும் அதிக பாராளுமன்ற‌ ஆசனங்களையும் கொண்ட எமது கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்? யாருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று

Read More
உள்நாடு

எமது ஆட்சியின் கீழ் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும்

தேசிய மக்கள் சக்தி இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களது சட்டங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி மதிப்பளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட

Read More
உள்நாடு

திருடர்கள் உகண்டாவிற்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவேன் எனக் கூறிய ஜனாதிபதி இன்று நாட்டுக்கு வினோதங்களை காட்டிக்கொண்டிருக்கிறார்.

எமது நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தையும், உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தையும் மீளப் பெற்று, மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தில் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, எமது நாடு எதிர்நோக்கும்

Read More
உள்நாடு

கிராமப்புற முஸ்லிம்களும் ஹஜ்ஜை நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்க அரசு கவனம் செலுத்தும்

அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியீடு முஸ்லிம் சமூகத்தின் ஐந்து கடமைகளில் ஹஜ் யாத்திரையும் ஒன்று. அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் போது, அந்த வாய்ப்புகள் சலுகை விலையில்

Read More
உள்நாடு

அகில இலங்கை தமிழ் மொழித் தின தேசிய மட்டப் போட்டிகளில் கு/பறகஹதெனிய தேசிய பாடசாலை சாதனை.

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டி நிகழ்ச்சிகளில் கவிதை ஆக்கப் போட்டியில் கு /பறகஹதெனிய தேசிய பாடசாலை முதலாம் இடத்தினைப் பெற்று வடமேல் மாகாணத்திற்கு பெருமை சேர்த்துத் தந்த

Read More
உள்நாடு

மண்சரிவு எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன் பதுளை, காலி, களுத்துறை, கண்டி,

Read More
உள்நாடு

O/L விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்கப்படும்

2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக நாளை(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை Online முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More