உள்நாடு

நீதியரசர் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார

Read More
உள்நாடு

நிந்தவூர் மாணவி இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைத் தேர்வில் சித்தி

நிந்தவூர் 14ஆம் பிரிவை சேர்ந்த அலாவுதீன் ஹஸ்னத் அத்பா என்ற மாணவி 2024 டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை சட்டக் கல்லூரி நுழைவு பரிட்சையில் சித்தி

Read More
உள்நாடு

2025 பட்ஜெட் வாசிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நிறைவடைந்ததுடன் வரவு செலவுத் திட்டத்திலுள்ள திருத்தங்கள் தொடர்பில் பெப்ரவரி 20 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு முதல்

Read More
உள்நாடு

இன மோதல்களுக்கும் இனி இடம் கிடையாது, வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் டிஜிட்டல் மயம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் உத்தரவாதமாக வழங்கப்படும்

தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் மூலம் பொலிஸ் திணைக்களத்தில் உள்ளவர்களுக்கே அதிக தண்டனைகளை வழங்கியுள்ளார். வளமான இலங்கை மூலம் அனைவரின் இலக்குகளையும் நிறைவேற்றுதல். இந்த நாட்டில் இனி

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் உதவித் தொகை 1500 ரூபாய்களாக அதிகரிப்பு

பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1009 மில்லியன் ஒதுக்கீடு. பாலர் பாடசாலை மாணவர்களின் காலை உணவுத் திட்டத்துக்கு 1000 மில்லியன். புலமைப் பரிசில் மாணவர்களுக்கான உதவித்தொகை 750 ரூபாவிலிருந்து

Read More
உள்நாடு

சம்பள உயர்வுக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு, 30, 000 அரச சேவை வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும்

இவ் ஆண்டு சம்பள உயர்வு 250 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக அதிகரிப்பு. தனியார் துறை ஊதிய உயர்வை ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ஆகவும், அடுத்த ஆண்டு ஜனவரி

Read More
உள்நாடு

அஸ்வெசும திட்டத்திற்காக 232.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அஸ்வெசும திட்டத்திற்காக 232.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு கிழக்கு மாகாணம் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை சமர்ப்பித்துள்ளது மற்றும் இந்திய அரசாங்கத்திடம் ஆதரவை எதிர்பார்க்கிறது. பரவலாக்கப்பட்ட வரவு செலவு

Read More
உள்நாடு

மருந்து கொள்வனவு மற்றும் விநியோகத்துக்காக 185 மில்லியன், எம்.பீ.க்களுக்கு வாகன பேர்மிட் மற்றும் வாகனமும் கிடையாது, முதியோர் கொடுப்பனவு அதிகரிப்பு, அனாதைகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

நன்னடத்தை காலத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக 500 மில்லியன் ரூபாய். முதியோர் உதவித்தொகை உயர்வு சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை 7,500 ரூபாவிலிருந்து 10000 ரூபாவாக

Read More