உள்நாடு

முகத்துவாரத்தில் 17 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை

கற்பிட்டி முகத்துவாரத்தின் கிராம உத்தியோகத்தர் எம். பீ.எம் அர்ஷதின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 17 வருடங்களாக நடைபெறாது மூடப்பட்டிருந்த தமிழ் மொழி மூல பாலர் பாடசாலை

Read More
உள்நாடு

மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

கொழும்பில் உள்ள நீதி துறை அமைச்சர் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் மற்றும் மணிச்சுடர் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.

Read More
உள்நாடு

முஸ்லிம் பிரதேசங்களின் தேவைகளை இனம் கண்டு அதனை நிறைவேற்றிக் கொடுங்கள்.பிரதியமைச்சர் முனீருக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அத்ஹம் கடிதம்.

உக்குவளை நிருபர் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் தேவைகளை இனம்கண்டு அவற்றை நிறைவேற்றிக் கொடுக்க பிரதியமைச்சர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டுமென முன்னாள் மத்திய மாகாணசபை ஸ்ரீ.ல.மு.கா.உறுப்பினரும் மாத்தளை மாநகரசபை

Read More
உள்நாடு

ரெயிலில் மோதி காட்டு யானை படுகாயம்

லன்னறுவை மனம்பிட்டி பகுதியில் இன்று (03) ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று படுகாயமடைந்துள்ளதாக மனம்பிட்டி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலாளருக்கு பிரியாவிடை

கற்பிட்டி பிரதேச செயலகத்தின் செயலாளராக சுமார் ஒரு வருட காலம் தற்காலிக இணைப்பு செய்யப்பட்டிருந்த எஸ் மிளங்க பிரபாத் நந்தசேன திங்கட்கிழமை (03) முதல் கற்பிட்டி பிரதேச

Read More
உள்நாடு

குடிகாரர்களின் போலியான நடிப்புக்களை நாம் இனியும் அனுமதிக்க மாட்டோம்.மகளிர் தின நிகழ்வில் பெண்கள் போர்க்கொடி

சாராயம் குடித்துவிட்டு செய்யும் போலியான நடிப்புக்கலை பெண்கள் நாம் இனியும் அனுமதிக்கப் போவதில்லை ஒன்று கூடுவோம் மாற்றியமைப்போம் என சர்வதேச மகளிர் தின மார்ச் 8 விழாவில்

Read More
உள்நாடு

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சஜித் பிரேமதாச சந்திப்பு.

தமது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தெரிவிக்கும் நோக்கில் கிராம உத்தியோகத்தர்கள் துறையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று

Read More
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று (05) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியில்

Read More
உள்நாடு

தர்கா நகர் ஸாஹிராவில் சம்பியனானது அஸீஸ் இல்லம்

தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியின் வருடா வருடம் நடைபெற்று வரும் இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக அதிபர் நிஸ்ரின் அவர்களின் தலைமையில்

Read More