உள்நாடு

கைவண்ணம் பெண்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம்

‌புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் ஏற்பாட்டில் “கைவண்ணம்” என்ற பெயரில் பெண்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்களின் விற்பனை நிலையம்

Read More
உள்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

அனுராதபுரம் ஆயுர்வேத வைத்திய சாலைக்கு முன்பாக (23) வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளது. விமான

Read More
உள்நாடு

சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய

Read More
உள்நாடு

கடவுச் சீட்டு பிரச்சினை தொடர்பாக கேள்வியெழப்பிய சஜித் பிரேமதாச

மாதங்கள் பல கடந்தும் இன்னும் தீர்க்கப்படாது, வழமைக்கு திரும்பாதிருக்கும் கடவுச்சீட்டுப் பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பதுபல மாதங்களாகத் தீர்க்க

Read More
உள்நாடு

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம்; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்

“க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களின் கருத்துக்களை, கடந்த இரு தினங்களாக இந்த பாராளுமன்றத்தில் கேட்டுவருகின்றோம். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சானது,

Read More
உள்நாடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டயீடு வழங்குங்கள்; ஹிஸ்புல்லாஹ் எம்பி கோரிக்கை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சம்பந்தமாக நாம் தற்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இத்திட்டமானது முக்கியமானதொரு வேலைத்திட்டமாகும். உலகில் பல நாடுகளில் இவ்வேலைத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா

Read More
உள்நாடு

அனுர பிரியதர்ஷன யாபா உட்பட நால்வருக்குப் பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More
உள்நாடு

சகோதரனைக் கொன்றவர் கைது

உடன்பிறந்த சகோதரனை கொலை செய்து விட்டு தலைமறைவாகிய நபர் இன்று (23) வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து 43

Read More