உள்நாடு

45 ஆண்டுகளுக்குப் பின் அசறிகம பாடசாலையில் மாணவி ஹபீர் றிதா சித்தி.

கடந்த 2024.09.15 ம் திகதி நடைபெற்று இன்று (23) வெளியான 05 ம்  தர புலமைப் பரிசில் பரீட்சையில் அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட அசறிக்கம முஸ்லிம் வித்தியாலய 

Read More
உள்நாடு

கம்பஹாவில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவு.

நடப்பாண்டின் முதல் 3 வாரங்களில் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.. இந்த முதல் 3 வாரங்களில் 2 டெங்கு

Read More
உள்நாடு

ஒலுவில் அல்-ஹிறா பாலர் பாடசாலையின் விடுகை விழாவில் மின் அத்தியட்சகர் Z.முஜாஹிதுக்கு கௌரவம்

ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலையின் 2024 ம் ஆண்டின் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் விடுகை விழாவும் 2025.01.19ம் திகதி ஒலுவில் அல்-ஹம்றா தேசிய பாடசாலையின் அஸ்ரப்

Read More
உள்நாடு

சாணக்கியனுக்கு அபராதம் வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு..

எனக்கு , முன்னாள் பிரதித் அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், (பிள்ளையான்) என அறியப்படும் நபருக்கு அவமதிப்பாகக் கருதக்கூடிய வகையில்

Read More
உள்நாடு

வெளியானது புலமைப் பரிசில் பெறுபேறுகள்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம்

Read More