உலகம்

டெல்லி குண்டு வெடிப்பு; கைதாகிய முஸ்லிம் டாக்டர்கள் விடுதலைன

கடந்த திங்கள்கிழமை மாலை 13 பேர் உயிரிழந்த டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அரியானாவின் அல்-பலா பல்கலைக்கழக முஸ்லிம் மருத்துவர்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்

Read More
உள்நாடு

திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த. கோகுலேஸ்வரன், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி உயர் நீதிமன்ற

Read More
உள்நாடு

கெகுணகொல்ல தர்ஹா கந்தூரி – 2025

குருநாகல் விசினவ, நாரம்மல, கெகுணகொல்லையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சங்கைக்குரிய காமில் செய்கு சிஹாபுத்தீன் வலியுல்லா நாயகம்அவர்களின் பெயரில் 148 ஆவது வருடாந்ந மௌலிதும் தமாமும், கந்தூரி வைபவமும்

Read More
உள்நாடு

மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் சாரணத் தலைவர்களுக்கான பயிற்சி நெறி

இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் தேசிய பயிற்சி பிரிவின் ஏற்பாட்டில் சாரணத்தலைவர்களுக்கான பயிற்சி நெறி அண்மையில் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் நடைபெற்றது. “வினைத்திறன்

Read More
உள்நாடு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை தொழிற்சங்க நடவடிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின்

Read More
உள்நாடு

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார்.  நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு,

Read More
உள்நாடு

சிங்கள பேச்சுப் போட்டியில் அல் அக்ஸா மாணவி நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில் தங்கம் வென்றார்

இரண்டாம் மொழி சிங்கள பேச்சுப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் தரம் எட்டில் கல்வி பயிலும் மாணவி நசீம் ஆயிஷா மனால் தேசிய மட்டத்தில்

Read More