உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் மீது தாக்குதல்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு பயணித்த வாகனம் மீது மதுரங்குளி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட

Read More
உலகம்

தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் ட்ரம்ப்

இஸ்ரேல் ஈரான் யுத்தம் மிக மோசமானதொரு கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். Aஅனுவாயுத தடுப்பு

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்குமிடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் நேற்று

Read More
விளையாட்டு

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் துடுப்பெடுத்தாடுகிறது வங்கதேசம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பிக்கிறது. இப் போட்டியின் நாணயச் சுழற்சியில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா

Read More
உள்நாடு

கொழும்பு மா நகர மேயர் தெரிவில் ஆணையாளர் ஒருதலைப்பட்சம்; ஐ.ம.சக்தி சட்ட நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், உள்ளூராட்சி சபை ஆணையாளர் திருமதி சரங்கிகா ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக

Read More
உள்நாடு

தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி

பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொருவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மேயராக பொறியியலாளர் ரின்சாதும், முதல் பிரதி மேயராக நுஸ்கி நிசாரும் தெரிவு

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்

Read More
உள்நாடு

தம்புள்ளை பிரதேச சபையின் ஐ.ம.சக்தியின் ஆறு உறுப்பினர்கள் நீக்கம்

தம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே

Read More