உள்நாடு

மாத்தளையின் மூன்று பள்ளி நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

மாத்தளை மாவட்ட முஸ்லிம் கலாசார அபிவிருத்தி அதிகாரி எம்.ஜிப்ரியின் வேண்டுதலில்  மாத்தளை மாவட்டத்தில் எலமல்பொத்த  ஜும்ஆ மஸ்ஜித் உட்பட மூன்று தக்கியாக்கள்,  நிக்ககொல்ல ரஹீமியா மஸ்ஜித் ,

Read More
உள்நாடு

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று பஸ்கள்; 29 பயணிகள் காயம்

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து

Read More
உள்நாடு

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக பூர்வ கலந்துரையாடல்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக

Read More
உலகம்

கிரேட் இஸ்ரேல் கனவு முடிவுக்கு வருகிறது; இஸ்ரேல் ஹரெட்ஸ் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

(கீழ்க்கண்ட கட்டுரை சியோனிச இஸ்ரேலில் இருந்து வெளிவரும் இடதுசாரி லிபரல் இதழான “ஹாரெட்ஸ்” பத்திரிக்கையில் வெளியான தலையங்கத்தின் அடிப்படையில் அமைந்தது. இது ஃபலஸ்தீனியர்களின் எழுச்சியையும், சியோனிச இஸ்ரேலின்

Read More
உள்நாடு

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் எட்டு மாணவர்கள் சித்தி

கடந்த வியாழக்கிழமை வெளியாகிய தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களான

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உலகம்

சர்வதேசத்துக்கான உதவிகளை நிறுத்தும் டிரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என

Read More
உள்நாடு

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்..!

யோஷிதவுக்கு 27 வரை விளக்கமறியல். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது

Read More
உள்நாடு

பிரதேச மட்டத்திலான ஜனாதிபதி நிதிய சேவைகள் பெப்ரவரி 7 ல் ஆரம்பம்..!

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

இன்று இடம்பெற்ற அனுராதபுர ஊடக செயலமர்வு..!

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு  அனுராதபுரம் தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனத்தில் (25)  நடைபெற்றது. இதன்போது விரிவுரையாளர்கள் மற்றும்

Read More