உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரலில்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் இரண்டாவது வாரத்திலோ அல்லது 4வது வாரத்திலோ நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்

Read More
உள்நாடு

தரமற்ற பென்சில்கள் குறித்து எச்சரிக்கை

புதிய பாடசாலை தவணைக்கு குழந்தைகளுக்கு புத்தகப் பட்டியலை தயாரிக்கும்போது தரமான பாடசாலைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் அதிக அவதானம் செலுத்துமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் ஆசிரியர்களிடம் வலியுறுத்தியுள்ளது. சந்தையில்

Read More
உள்நாடு

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடை

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் துணைவியார் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப்

Read More
உள்நாடு

இன்றும் பரவலாக மழை பெய்யலாம்

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய, வடமேற்கு

Read More
உள்நாடு

வருடாந்த புனித மிஃராஜ் மவ்லித் மஜ்லிஸ்

பேருவளை சீனன்கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை (கட்டுக்குருந்தை) இப்றாஹிமிய்யா ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் புனித மிஃராஜ் மவ்லித் மஜ்லி்ஸ் 27.01.2025 திங்கட்கிழமை மாலை நடைபெறும். அஸர்

Read More
உள்நாடு

மஸ்ஜிதுல் அப்ராரில் மிஃராஜ் நிகழ்வு.

பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் ஜும்ஆ பள்ளிவாசலில் 27-01-2025 இரவு இஷா தொழுகைக்கு பிறகுபுனித மிஃராஜ் தின இரவை கெளரவிக்கும் வகையில் விஷேட சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறும்.

Read More
உள்நாடு

புதையல் பொருட்களுடன் சந்தேக நபர் கைது.

கிரானேகம உல்பத்தயாய பகுதியில் புதையலுடன் சந்தேக நபர் ஒருவரை  பொலிசார் கைது செய்துள்ளனர். கிரானேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக

Read More
உலகம்

கைதாகிய இந்திய மீனவர்களை உடன் மீட்குமாறு நவாஸ் கனி எம்.பீ.ஜெய்சங்கருக்குக் கடிதம்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற

Read More
உள்நாடு

சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் முதலாவது மாபெரும் இரத்ததான முகாம்.

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை

Read More