வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால கடமைப் பொறுப்பேற்று கொண்டார். (படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )
Read Moreவடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால கடமைப் பொறுப்பேற்று கொண்டார். (படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )
Read Moreசீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஆபத்தான
Read Moreநேற்று முன்தினம் (25) இடம்பெற்ற அத்தனகல்ல பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 31
Read Moreஇலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான
Read Moreமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராலயமும் மூன்றாவது முறையாகவும் இணைந்து நடாத்தும் அல்குர்ஆன் ஹிப்ளு போட்டி- 2025 கொழும்பு, கம்பஹா , களுத்தர,
Read Moreஇரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து சிறியரக வேன் ஒன்றுடன் மோதியதால் 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகி
Read Moreஒன்றாக மது அருந்திய பின்னர் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் கத்தி சண்டையில் காயமடைந்த இரண்டு நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர்
Read Moreபயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
Read Moreவலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா
Read Moreநேற்று (24/11/2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு
Read More