1990ஆம் படுகொலை செய்யப்பட்ட 35 ஆவது ஷூஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு
1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷூஹதாக்கள் நினைவு தினம்
Read More