உள்நாடு

ஒழுக்கமான பொலிஸ் துறையை உருவாக்குவதே உன்னத நோக்கம்; கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் திடசங்கற்பம்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ்

Read More
உள்நாடு

“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்” ; காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்

“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.” என காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டித்து காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களுடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி சேராக்குளி கலப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 1180 கிலோ கிராம் பீடி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்

Read More
உலகம்

காஸாவில் அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டமைக்கு உலகளாவியரீதியில் கண்டனங்கள்..!

காஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன,

Read More
உலகம்

சவூதி அரேபிய சிறைகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள்..!

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி நினைவேந்தல் நிகழ்வு..!

அண்மையில் எம்மைவிட்டும் பிரிந்த எமது ஸ்தாபக உறுப் கலாபூஷணம் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனிக்கான நினைவேந்தல் நிகழ்வு16/08/2025 சனிக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு பழைய நகர

Read More
உள்நாடு

நிருவாக உத்தியோகத்தர் விஸ்றுல் வஜிதா அரச சேவையிலிருந்து ஓய்வு..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நிருவாக உத்தியோகத்தராக பணியாற்றிய மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா 32 வருடங்கள் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கல்முனை

Read More
உள்நாடு

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்..!

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி டி.என். மஜீத் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் இராணுவத்தின் ரணசேவா பதக்கம், உத்தம சேவா பதக்கம்

Read More
உள்நாடு

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளின் போது

Read More