உள்நாடு

பஸ் வண்டி மீது யானை தாக்குதல்!

தனியார் பஸ் வண்டி ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவமொன்று இன்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு.

அனுராதபுரம் நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக பல பிரதேசங்களுக்கு நாளை (29) இரவு 09.00 மணி முதல் நாளை மறுதினம்

Read More
உள்நாடு

இக்பால் முஹம்மத் அம்ரின் புலமையில் சித்தி.

கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட இஹலப்புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மாணவண் இக்பால் முகம்மட் அம்ரின் என்ற மாணவன்  தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 146 புள்ளிகளைப் பெற்று

Read More
உள்நாடு

அனுராதபுரம் சாஹிராவில் ஆறு மாணவர்கள் சித்தி

கடந்த வியாழக்கிழமை (23) வெளியாகிய தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி யில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஜே.ஏ.அசாத் மொஹமட் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

வாக்குறுதிகளை மீறும் அரசாங்கத்திற்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் ஊடாக மக்கள் பதிலளிக்க ஆரம்பித்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கு

Read More
உள்நாடு

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 5 வது ஒன்றுகூடல்.

கலேவெல கலை இலக்கிய வட்டத்தின் 5 வது ஒன்றுகூடலுடன் கவியரங்கு நிகழ்ச்சியும் இதன் தலைவர் ராஜன் நசீர்தீன் தலைமையில் கலேவெல ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. இதன்போது இவ்வட்டத்தின்

Read More
உலகம்

வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியது

இஸ்ரேலியப் பணயக்கைதியான அர்பெல் யஹூட் உட்பட மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல்

Read More