உள்நாடு

காஸா மக்களின் விடிவுக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஐவேளை தொழுகையிலும் குனூத் துஆ ஓதுமாறு அ.இ. ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடக்கு,வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா,மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு

Read More
Uncategorized

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More
உலகம்

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை (16), இயல்பாக்கத்திற்கு எதிரான மொராக்கோ ஆய்வகம் மற்றும் பாலஸ்தீனத்திற்கான தேசிய பணிக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட

Read More
உள்நாடு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கிளினிக் மற்றும் கட்டண விடுதிக் கட்டிடம் சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு

சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இதற்கமைய கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த

Read More
உள்நாடு

இளம் தந்தையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

புத்தளம் கல்பிட்டி செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்டலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான முஹம்மத் ஐயுப்கான் இம்ரான்கான் (8607802642V ) என்பவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். திடீரென சிறுநீரகம்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More
உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கெளரவ கலாநிதி பட்டம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வுக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்படவுள்ளது. புதுடில்லி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும்

Read More
உள்நாடு

கிரிக்கெட் நட்சத்திரம் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகேயின் தந்தையும், முன்னால் கிரிக்கெட் வீரருமான சுரங்க வெல்லாலகே நேற்று இரவு காலமானார்.  அவர் தனது 54

Read More
உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More