உள்நாடு

நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10

Read More
உள்நாடு

சீரற்ற வானிலை யால் பல பகுதிகளில் மின் தடை

நாட்டை பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.  இதன்படி, மஹியங்கனை, அம்பாறை மற்றும் வவுணதீவு ஆகிய

Read More
உள்நாடு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை, வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக பலர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாட்டிலுள்ள

Read More
உள்நாடு

கலாஓயாவில் அதிகரிக்கும் வெள்ளம்; அருகிலிருப்போருக்கு அறிவுறுத்தல்

கலா ஓயா ஆற்றின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள அபாய நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கலாவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 44,000 கன அடி நீர் இராஜங்கனைக்கு விடுவிக்கப்படுவதுடன், அங்கிருந்து

Read More
உள்நாடு

அரச நிறுவனங்களுக்கு வெள்ளியன்று விடுமுறை

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு.

Read More
உள்நாடு

சிவப்பு எச்சரிக்கை நிலைமைகளுக்கு மத்தியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அவசரகால வேண்டுகோள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள்

வேகமாக மோசமடைந்து வரும் வானிலை காரணமாக இலங்கை தற்போது நாடு தழுவிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளது. ஒரு சூறாவளி அல்லது புயல் அமைப்பு தீவை நெருங்கி

Read More
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

கண்டி மாவட்டத்திற்கு அவசரகால அனர்த்த நிலை பிரகடனம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  கண்டி மாவட்ட செயலாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  மாவட்டத்தில் தொடரும் கடும்

Read More
உள்நாடு

பிரபல சமூக சேவையாளர் தேசபந்து பீ.எம். பாரூக் காலமானார்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் தலைவரும் நாடறிந்த முன்னணி சமூக சேவையாளருமான தேசபந்து அல்ஹாஜ்

Read More