உள்நாடு

சீனா செல்லும் ஹரிணி..!

2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (11) இரவு சீனாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

காணாமல் போன கண்டி மாணவர்கள் சடலமாக மீட்பு..!

கண்டி தென்னகும்புரையைச் சேர்ந்த இரு பாடசாலை மணவர்கள் கடந்த வெள்ளியன்று (10) தென்னகும்புர- பொல்கொல்ல ,நீர்த்தேக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12)

Read More
உள்நாடு

மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக என்.எம். அமீன் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். போரத்தின்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத்தின் 46வது மீலாதுன் நபி போட்டி, பரிசளிப்பு விழா

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் இயங்கும் குர் ஆன் மத்ரஸாக்களுடையில் வருடாந்தம் நடாத்தப்படும் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இன்று 11 ஆம்

Read More
உள்நாடு

புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

புத்தளம் வட்டகண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் A.R.M. ரம்சின் தலைமையில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது. கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில்

Read More
உள்நாடு

தொட்டவத்தையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவிகள்

பாணந்துறை தொட்டவத்தையிலிருந்து முதல் தடவையாக பாத்திமா நூரா உள்ளிட்ட இரண்டு மாணவிகள் அரச பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகி கிராமத்தின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய

Read More
உள்நாடு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக்கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்

Read More