உள்நாடு

வரக்காபொலையில் மீலாதுன் நபி பரிசளிப்பு விழா

வரக்காபொல வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளனமும் வரக்காப்பொலை மஸ்ஜித் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மீலாதுன் நபி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9

Read More
உள்நாடு

புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் மீலாத்துன் நபி விழா

2025 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழா நிகழ்வுகள் புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ சன்ஹீர் தலைமையில் வியாழக்கிழமை (

Read More
உள்நாடு

புது வீட்டுக்குச் செல்ல இரண்டு மாத அவகாசம் கேட்கும் சந்திரிக்கா

இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடக்கு, கிழக்கு

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பத்ஹ் ஸாவியா பள்ளியில் வருடாந்த மீலாத் நிகழ்வுகள் இன்று

பேருவளை சீனன் கோட்டை இப்ராஹிம் ஹாஜியார் மாவத்தை பத்ஹ் ஸாவியா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும் இன்று 11 ஆம் திகதி

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். 

Read More
உலகம்

சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்

அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று அரசிடம் கையளிக்கும் மஹிந்த, சந்திரிகா

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்ரிபால சிறிசேன

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் சர்வமத குழு உறுப்பினர் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும்

Read More