உள்நாடு

கல்முனை கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளுக்கு விடுமுறை!!

கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் நாளை (11) ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டிலும், எமது பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தின் 3 கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை..

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் தொடர் மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம்

Read More
விளையாட்டு

ஆர் பிரேமதாச வில் நாளைய போட்டி இலவசம்

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியை நாளை (11) கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலவசமாக காணும் வாய்ப்பு

Read More
உள்நாடு

டயானா மனு ஒத்திவைப்பு.

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை நீக்க மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்து உத்தரவிடக்கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு மீதான

Read More
உள்நாடு

தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (10.01.2024) புதன்கிழமை முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் உள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக

Read More
உள்நாடு

செங்கடலுக்கு அல்ல, கிழக்குக்கு கடற்படையை அனுப்புங்கள். -சபையில் ஹக்கீம் வேண்டுகோள்

கிழக்கு மாகாணம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவாகி இருக்கிறது. சீரற்ற காலநிலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்காக கடற்படையினரை உடனடியாக அனுப்ப வேண்டும்

Read More
உள்நாடு

அரபுக் கல்லூரிகளுக்கு பொதுவான பாடத்திட்டம் விரைவில்..

இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகளுக்கான பொதுவான பாடத்திட்டத்தினை விரைவில் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. அரபு

Read More
உலகம்

கின்னஸ் சாதனை படைத்த டவர்…!

மஸ்ஜிதுல் ஹாரமின் அருகே ஜபல் உமர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘மவுண்ட் உமர்’  ஹோட்டல்  ஆனது இரட்டை கோபுரங்களைக் கொண்டு மிக கலைநுணுக்கங்களுடன் கட்டப்பட்ட ஒரு நட்சத்திர

Read More
உள்நாடு

விமான நிலையத்தில் 221 மாணிக்கக் கற்களுடன் சீனப் பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 221 மாணிக்கக் கற்களை சட்ட விரோதமான முறையில் சீனாவிற்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பெண்ணை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று,

Read More
உள்நாடு

பாகிஸ்தானையும் இம்ரானையும் ஒரு நாளும் மறக்க முடியாது. -அமைச்சர் ஹக்கீம்

இலங்கை-பாக்கிஸ்தான் கிரிக்கற் விளையாட்டை விட இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பாக்கிஸ்தான் நாட்டையும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானையும் நாம் ஒருபோதும் வாழ்க்கையில் மறக்க முடியாது…… ஸ்ரீலங்கா

Read More