உலகம்

இஸ்ரேலுக்கு செல்லும் வெடிபொருட்களுடன் கூடிய கப்பலுக்கு ஸ்பெயின் கப்பல்துறை அனுமதி மறுப்பு..!

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் வெடிபொருட்களுடன் கூடிய கப்பலுக்கு ஸ்பெயின் கப்பல்துறை அனுமதி மறுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்மார்க் கொடியுடன் மரியன்னே டானிகா என்ற சரக்குக்

Read More
விளையாட்டு

17ஆவது ஐ.பி.எல் தொடர். சன்ரைசர்ஸை மண்டியிட வைத்து 3ஆவது முறையாக மகுடம் சூடிய கல்கத்தா நைட்ரைடர்ஸ்.

17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தீர்மதனமிக்க இறுதிப் போட்டியில் பெட்கமின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட்க்களால் மிக இலகுவாக வீழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர்

Read More
உள்நாடு

பிரான்ஸ் தூதுவர் மரணம் – விசாரணைகள் துரிதம்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்சுவா பக்டெட் திடீர் சுகவீனம் காரணமாக 53வது வயதில் ராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் காலமானார். பிரான்ஸ்

Read More
உள்நாடு

புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தொடக்கம் கொழும்பு ரயில் சேவைகள் இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளன பாலாவி தொடக்கம் முந்தல் வரையிலான ரயில் பாதையில் வெள்ளநீர் நிரம்பி

Read More
உள்நாடு

கெக்கிராவ முஸ்லிம் ம.விக்கு ஸ்மார்ட் வகுப்பறை..!

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 199 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு

Read More
உள்நாடு

வை.எம்.எம்.ஏ கற்பிட்டி கிளை நிர்வாகிகள், கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடையிலான கலந்துரையாடல்

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.ஏ.டப்யூ. எஸ் – எதிரிசிங்கவின அழைப்பின் பேரில் வை.எம்.எம் ஏ கற்பிட்டி கிளையின் தலைவர் ஏ எச்.எம்.எம் ஷாபி மற்றும் நிர்வாக

Read More
விளையாட்டு

5ஆவது லங்கன் பிரீமியர் லீக்கின் தூதுவரான மைக்கல் கிளார்க்.

5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரின் உத்தியோகபூர்வ விளம்பரத்தூதுவராக அவுஸ்திரேலிய அணியின் முன்னால் அணித்தலைவரான மைகல் க்ளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட மூத்த ஆலிம்களில் ஒருவராக மௌலவி காதிர் கான் கௌரவிப்பு.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை, கல்லொழுவையைச் சேர்ந்த மூத்த ஆலிம்களில் ஒருவராக, மௌலவி ஐ.ஏ. காதிர் கான் (தீனி) அவர்கள் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

மட்டக்களப்பு பள்ளிவாயல் வளாகத்தில் இருக்கும் மரத்தினை வெட்டிய வழக்கு: அடுத்த திகதி வரைக்கும் மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என பிரதிவாதிகள் உத்தரவாதம்..!

மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாயலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட  அடிப்படை உரிமை வழக்கு இன்று  உச்ச நீதிமன்றத்தில்  மூன்று நீதியரசர்கள்

Read More