உள்நாடு

ஊடகவியலாளர் பாரா தாஹிரின் தாயார் காலமானார்

மாவனல்லை நயாவலவை சேர்ந்த ஹாஜியானி ஹைருன் பீவி அவர்கள் காலமானார்.

அன்னார் நயாவல ஹமீதிய்யா ஜும்மா பள்ளிவாயல் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் மஃஹூம் தாஹிர் அவர்களின் மனைவியும், அல்ஹாஜ் ரிஸ்வான் (Lanka Tiles Mawanella) உரிமையாளர், பாரா தாஹிர் (ஊடகவியலாளர்), மர்யம் சகீலா (கண்டி), முஹமட் ராபி (குவைட்),
மர்யம் நவ்பா (uk), ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸபருல்லா ஜான் (uk), சபீகா (கம்பளை), ஜின் பாரா (Colombo), காலம் சென்றவர்களான நிஷாம் (கண்டி), உமர் (திப்பிடிய) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 2026/02/17 திகதி ளுஹர் தொழுகையுடன் நயாவல ஹமீதிய்யா ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

(தகவல்: மகன் ரிஸ்வான் தாஹிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *