டக்ளஸ் தேவானந்தா தடுப்புக் காவலில்
காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பாக நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவை சி.ஐ.டி பெற்றது.
காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பாக நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவை சி.ஐ.டி பெற்றது.