அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி
அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரியின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகனின் தாயார் ரூபி விநாயகமூர்த்தி இரண்டு மில்லியன் ரூபாய் காசோலையினை
பிரதமரிடம் வழங்கி வைத்தார்.
(றிபாஸ்)
