Month: September 2025

உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் சித்தியடைந்து வரலாறு படைத்தனர்; அதிபர் யு.எம்.எம். அமீர் பெருமிதம்

வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று

Read More
உள்நாடு

இலேசான மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில்

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின..!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.  பெறுபேறுகளை அறிய https://doenets.lk/examresults என்ற இணையத்தை நாடவும். மாவட்ட வெட்டுப்புள்ளி விபரம்

Read More
உள்நாடு

இன்றிரவு வெளியாகிறது புலமைப் பரிசில் பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

ICCPR சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்க வேண்டாம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அனைத்துலக குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை பிரசித்தமாக ICCPR சட்டமென அழைக்கப்படுகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத்தில் அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும்,

Read More
உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் நாட்டில் முப்பத்தாறாயிரத்து எழுநூற்று எட்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.  கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும்

Read More
உலகம்

இணைந்த 3 தலைவர்கள்; கவனம் ஈர்த்த சீனாவின் அதிநவீன ஆயுதங்கள்

இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் அதிபர் ஷி

Read More
உள்நாடு

மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

இன்று முற்பகல் (03) மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

பூஜித ஜயசுந்தரவுக்கு விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்

Read More
உலகம்

பலஸ்தீனுக்கு தனி நாட்டு அந்தஸ்து, இஸ்ரேலுக்கு கடுமையான தடைகள்; பெல்ஜியம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது. “ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன்

Read More