பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, மக்களுக்கு நட்புமிக்கதாக மாற்றுவதே எதிர்பார்ப்பு; பிரதமர் ஹரிணி
பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில்
Read More