Month: August 2025

உள்நாடு

ஆத்மீகஞானி அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மெளலானா ஞாபகார்த்த நிகழ்வு

இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்கா ஆன்மீக வழிமுறையை அறிமுகம் செய்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இலங்கை திரு நாட்டில் அளப்பெரிய பணியாற்றிய ஆத்மீக ஞானி அஷ் ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ்

Read More
உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சிறப்பு

Read More
உள்நாடு

மனித உரிமைகள் மாநாட்டின் எந்தத் தீர்மானத்தையும் எதிர்கொள்வோம்; வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு

Read More
உள்நாடு

சிட்டி ஒப் டிரீம்ஸ் 7 ஸ்டார் ஹோட்டல் பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பம்

இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பெரிய முதலீட்டுத் திட்டமாகும் இது தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த 7 ஸ்டார் ஹோட்டல் வளமாகவும் திகழும் சிட்டி ஒப் ரீம் -ஸ்ரீலங்கா

Read More
உலகம்

மெக்சிகோவில் 5.8 ரிச்டரில் நிலநடுக்கம்

அமெரிக்கா மெக்சிகோவில் 5.8 ரிச்டர்  அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது தரையிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
உள்நாடு

வடக்கு தெற்கு பன்முக போக்குவரத்து மைய பணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

அனுராதபுரம் நகரில் பல வருடங்களாக தாமதமாகி வரும் வடக்கு மற்றும் தெற்கு பன்முக போக்குவரத்து மையம் ஆகிய வற்றின் பணிகளைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் வடமத்திய மாகாண

Read More
உள்நாடு

வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; பல தடவைகள் மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்,

Read More
உள்நாடு

முசல்பிடிய பஸ் விபத்தில் இளைஞர் பலி.

அனுராதபுரம் பாதெனிய வீதியில் முசல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார்

Read More
உள்நாடு

மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  “:ஆத்ம தரிசனம்” எனும் தொகுப்பு நூல் வெளியீடு

முதுபெரும் வானொலி நாடக மற்றும் அரபு எழுத்தணிக் கலைஞரான   காலஞ்சென்ற அல்ஹாஜ் ரைத்தலாவெல அஸீஸ்(ஜேபி) அவர்கள் எழுதித் தொகுத்த  அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களின்  அரபு எழுத்தணி அலங்கார 

Read More
உள்நாடு

கடலோர காவல்படையினரால் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

திருகோணமலை நிலாவெளி உள்ள கோபாலபுரம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி அனர்த்தத்திற்கு உட்பட்ட மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடலோர காவல்படையின் உயிர் காக்கும்

Read More