Month: August 2025

உள்நாடு

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக புத்தளம், ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் தேர்வு

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வு பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த ஆசிரியை அப்துல்

Read More
உள்நாடு

திருமலையில் விவசாய காணிகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்பதை எதிர்த்து கொழும்பில் போராட்டம்

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பலத்த

Read More
உள்நாடு

கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் சுதந்திர தினம்

பாகிஸ்தான் நாட்டின் 79 வது சுதந்திர தினம் இன்றாகும் 14.08.2025 – இதனை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர்

Read More
உள்நாடு

மன்னார் காற்றாலை மின் திட்டப் பணிகள் ஒத்திவைப்பு

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 13.08.2025 புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

ஒழுக்கமான பொலிஸ் துறையை உருவாக்குவதே உன்னத நோக்கம்; கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பொலிஸ் மா அதிபர் திடசங்கற்பம்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ்

Read More
உள்நாடு

“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்” ; காத்தான்குடி மீடியா போரம் கண்டனம்

“ஊடகவியலாளர்களை திட்டமிட்டு கொன்று பழிதீர்த்திருப்பது இந்த நூற்றாண்டின் கறைபடிந்த அத்தியாயமாகும்.” என காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமையைக் கண்டித்து காத்தான்குடி மீடியா போரம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்களுடன் இருவர் கைது

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி சேராக்குளி கலப்பு பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 1180 கிலோ கிராம் பீடி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்

Read More
உலகம்

காஸாவில் அல் ஜஸீரா ஊடகவியலாளர்கள் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டமைக்கு உலகளாவியரீதியில் கண்டனங்கள்..!

காஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன,

Read More
உலகம்

சவூதி அரேபிய சிறைகளில் 10,000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள்..!

மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More