Month: August 2025

உள்நாடு

அமைச்சரின் உறுதியயையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட GMOA முடிவு

அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் கலந்துரையாடி அவரின் எழுத்துபூர்வ உறுதிமொழியை தொடர்ந்து, இன்று திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தத்தை கைவிட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Read More
உள்நாடு

ஊவா,கிழக்கைத் தவிர ஏனைய இடங்களில் சீரான வானிலை

ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத் தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

ஆதம்பாவா எம்.பி.யினால் கிராமிய வீதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக மல்வத்தை-02 கிராம சேவகர் பிரிவில் 4.7 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புதுநகர் 01ஆம் குறுக்குத்

Read More
உள்நாடு

ரணிலை விடுவிக்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டுள்ளோம்.மைத்திரிபால சிறிசேன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று

Read More
உள்நாடு

ரணிலின் கைது குறித்து கவலை வெளியிட்டுள்ள சந்திரிகா.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் கவலை தெரிவித்துள்ளார். இது இலங்கையின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக

Read More
உள்நாடு

கம்மல்துறையில்பொது நூலகம் அமைக்கக் கோரிக்கை!

நீர்கொழும்பு மாநகர சபை நிர்வாகத்துக்குட்பட்ட கம்மல்துறை கிராமத்துக்கு ஒரு பொது நூல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பலகத்துறை கலை இலக்கிய வட்டம், நீர்கொழும்பு மாநகர முதல்வர்

Read More
உள்நாடு

சிஸ்டம் சேன்ஜ் என்ற பெயரில் அரசு செய்திருப்பது முறையான செயலல்ல.சஜித் பிரேமதாச.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேசிய வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர்,அவர்

Read More
உள்நாடு

யூடியூபர் கருத்துக்கு அரசு வழங்கிய விளக்கம்.

அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை

Read More
உள்நாடு

பல இடங்களில் மழை பெய்யலாம்

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும்

Read More