உள்நாடு சஷிந்ர ராஜபக்ஷ கைது August 6, 2025 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.