உள்நாடு

கோபா குழு தலைமையிலிருந்து விலகிய என்.பீ.பீ உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக அரவிந்த செனரத் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த செயல்முறை நடைபெற அனுமதிக்கவே தான் பதவி விலகுவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *