Month: June 2025

உலகம்

அறபாவில் ஒன்று கூடிய இலட்சக் கணக்கான ஹாஜிகள்

புனித ஹஜ் கடமைக்காக உலகெங்கிலிருந்து வந்திருந்த இலட்சக்கணக்கான ஹாஜிகள் அறபா மைதானத்தில் ஒன்று திரண்டு நல்லமல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமான

Read More
உள்நாடு

பெண்ணின் கழுத்திலிருந்த ஐந்து பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை; கிரிபத்கொடையில் பட்டப்பகலில் துணிகரம்

கிரிபத்கொட நகரில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலைக்கு முன்னால் ஒரு பெண்ணிடமிருந்து சுமார் ஐந்து பவுண் எடையுள்ள சுமார் பத்து இலட்சம் ரூபா மதிப்புள்ள கழுத்தில் அணிந்திருந்த

Read More
உள்நாடு

அதிகாரிகள் மாற வேண்டும், இன்றேல் மாற்றுவோம்; ஜனாதிபதி எச்சரிக்கை

அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

இன்று (6) மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு

Read More
உள்நாடு

சவூதி பல்கலையில் phd முடித்த கட்டுகஸ்தோட்டை ஸகி அஹமட்

இலங்கையைச் சேர்ந்த சாகி அஹமட்  சவூதி அரேபிய அரச கிங் அப்துல் அஸீஸ் பல்கலைகழகத்தில் ஆங்கில மொழி கணினி பிரில் ஐந்துவருடகால  கல்வியில் தனது 33 வயதில்

Read More
உள்நாடு

கொரோனா வைரஸ் குறித்த வீண் அச்சம் வேண்டாம்; சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில்

Read More
உலகம்

சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும்

Read More
உள்நாடு

வியாபாரி ஒருவரின் வீட்டில் 55 KG தங்கம் பொலீஸ் தீவிர விசாரணை

55 கிலோ தங்கத்தை தனது வீட்டில் வைத்திருந்த வியாபாரி ஒருவரிடம் குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது ஹொரண பிரதேச வர்த்தக ஒருவர் வீட்டிலேயே

Read More
உள்நாடு

இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையான சசிந்திர ராஜபக்ஷ

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

Read More
உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் சகோதரி காலமானார்

சீனங்கோட்டை யூஸுப் அவனீயூவைச் சேர்ந்த மர்ஹூம்களான அல் ஹாஜ் பஹாவுத்தீன் ஸித்தி ரகீபா தம்பதிகளின் புதல்வியும், மர்ஹூம் முஹம்மத் ஸாரிஸின் அன்பு மனைவியுமான பெளஸுல் ஹினாயா பெருகமலை

Read More