Monday, August 11, 2025
Latest:
உள்நாடு

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் எந்த நேரமும் வெளியேறலாம்; தூதுவர் நிமல் பண்டார

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இஸரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேற விரும்பினால் அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


ஏற்கெனவே நான்கு இலங்கையர்களுக்கு வசதி செய்து கொடுத்ததாவும் இன்றும் நாளையும் விடுமுறை என்றாலும் தூதரகம் திறந்திருக்குமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *