உள்நாடு

வாக்குமூலம் வழங்க இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு முன் கெஹெலிய முன்னிலை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *