வாக்குமூலம் வழங்க இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு முன் கெஹெலிய முன்னிலை
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.