தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் ட்ரம்ப்
இஸ்ரேல் ஈரான் யுத்தம் மிக மோசமானதொரு கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் தெஹ்ரானிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Aஅனுவாயுத தடுப்பு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும். இன்றேல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.