உள்நாடு

கம்மன்பில சீ.ஐ.டி யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார்.

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *