வியாபாரி ஒருவரின் வீட்டில் 55 KG தங்கம் பொலீஸ் தீவிர விசாரணை
55 கிலோ தங்கத்தை தனது வீட்டில் வைத்திருந்த வியாபாரி ஒருவரிடம் குற்றப் புலனாய்வு விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது
ஹொரண பிரதேச வர்த்தக ஒருவர் வீட்டிலேயே இந்த 55 KG நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதன் பெறுமதி தற்போதைய தங்கத்தின் விலையில் சுமார் 1 Billion
ரூபாய்களுக்கு அன்மித்ததாகும் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
இவை அனைத்தும் தனது நீண்ட கால உழைப்பினால் சேகரிக்கப்பட்டதாக
மேற்படி வர்த்தகர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள போதிலும் இவை உழைக்கப்பட்ட
வழிமுறைகள் தொடர்பில் இவரால்
சரியான விளக்கத்தை வழங்கவில்லை எனவும் தெரிய வருகிறது
இவ்விடயமாக தொடரும்
விசாரணைகளில் அவசியமான அத்தாட்சிகள் சமர்ப்பிக்கப்
படாவிட்டால் இவை அரசுடைமை ஆக்கப்படலாம் என
தகவல்கள் கூறுகின்றன
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)