அனுராதபுர மாநகர சபையில் பணிகளை ஆரம்பித்த தேசிய மக்கள் சக்தி மேயர் மற்றும் உறுப்பினர்கள்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரத்தின் வளர்ச்சிக்காக தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என் கருணாரத்ன மற்றும் துணை மேயர் சீதா ஹேரத் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி யின் மாநகர சபை உறுப்பினர்கள் (02) தங்கள் உத்தியோகபூர்வ பணியினை ஆரம்பித்த போது பிடிக்கப்பட்ட படம்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)




