உள்நாடு

பிறை தென்பட்டது

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி 2025 மே மாதம் 28ஆம் திகதி புதன்கிழமை மாலை (வியாழக்கிழமை இரவு) ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில் 2025 மே மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் 1ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *