உள்நாடு

விசாரணைக் குழு முன் இன்று தேசபந்து தென்னக்கோன் ஆஜர்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழு இன்று (28) மீண்டும் கூட உள்ளது.

இந்தக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் குழு கூடவுள்ளதுடன் விசாரணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *