சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீனில் நோன்புப் பெருநாள் தொழுகை.
பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் நேற்று (31.03.25) இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
Read More