Month: April 2025

உள்நாடு

சமூக சேவையாளர் நிஸாம் ஹாஜியார் காலமானார்.

பேருவளை மருதானை அரப் வீதியைச் சேர்ந்த மூத்த சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமான எம்.ஜே.எம் நிஸாம் ஹாஜியார் (வயது 81) 30ஆம் திகதி இரவு

Read More
உள்நாடு

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு.

உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக

Read More
உள்நாடு

இலங்கை வந்துள்ள ஈரான் காரி சல்மான் மருதானை சின்னப் பள்ளி வாசலுக்கு விஜயம்

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுபாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் நிகழ்வு 23 மார்ச் 2025 அன்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்

Read More
உலகம்

இன்று காலையில் தொடராக 3 நாடுகளில் நிலநடுக்கம்

ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து இன்று

Read More
உள்நாடு

வட மத்திய முன்னாள் முதலமைச்சருக்கு 16 வருட கடூழிய சிறை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கும் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் தலா 16 ஆண்டுகள் கொழும்பு உயர் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இலஞ்சம்

Read More
உலகம்

4.3 அளவில் பாகிஸ்தானில் நில அதிர்வு

பாகிஸ்தானின் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதோடு

Read More
உள்நாடு

ஏப்ரல் 16 முதல் 29 வரை வாக்குச்சீட்டு விநியோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வாக்குச் சீட்டு விநியோகம்

Read More
உள்நாடு

எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது; அமைச்சர் கிரிஷாந்த அபேசேன

சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்

தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீனில் நோன்புப் பெருநாள் தொழுகை.

பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் நேற்று (31.03.25) இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Read More